Saturday, August 14, 2010

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…

எம்.சி.ஆர். என எல்லோராலும் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் மகன் இராம்சந்தர் மேனனை ‘மலையாளி’ எனக் கடித்துரைத்த கருணாநிதி, மலையாளியான எம்.சி.ஆருக்குத் தமிழகத்தை ஆள எந்தத் தகுதியும் இல்லையென்றும் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு எதிர் வினையாக எம்.சி.ஆர்., ‘நான் மலையாளிதான், நீ யார்?’ என வினவியதோடு, அதற்கு விடையும் தந்தார். ‘ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி’ என்பதே எம்.சி.ஆர். கொடுத்த வினா எதிர் விடையாகும். இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். ‘கள்ளர்களின் பூர்வீர்கம் இராமநாதபுரம்’ என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா’ என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைக் கண்டித்துத் தமிழர் வரலாற்றுப் பேரறிஞர் இரா.தேவ ஆசீர்வாதம் அவர்கள், “கள்ளர்களின் பூர்வீகம் இராமநாதபுரம் என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா” என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைத் தெலுங்கர்தான் எனத் தெளிவுபடுத்தினார். இந்தச் செய்தியை அரிமாவளவன் தனது ‘வேர்கள்’ இதழ் மூலமாக மூலை முடுக்கெல்லாம் வேகமாகக் கொண்டு சென்றார். மள்ளர் மீட்புக் களத்தின் வெளியீடான மண்ணுரிமையும் கருணாநிதி தெலுங்கர் என்பதை பரப்புரை செய்து கருணாநிதியை பதறடித்தது. அண்மைக் காலத்தில் ஆரியப் பிராமணனான ‘சூனாசாமி’ என அழைக்கப்படும் சுப்பிரமணிய சாமி என்ற தமிழ்ப் பகைவன்கூட கருணாநிதியை, “அவர் தமிழர் அல்லர்; அவர் ஒரு தெலுங்கர்” என்பதைப் போட்டுடைத்தான். இந்தச் செய்தி சூனியர் விகடனில் பதிவாகிக் கருணாநிதியைக் கதிகலங்கச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையில் வாடிய மு.கருணாநிதியின் முதல் திருமணத்திற்குத் தாலி வாங்கிக் கொடுத்த பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா ‘நாத்திகம்’ இராமசாமி அவர்கள் கருணாநிதியின் தமிழ் மொழி, இன நலன்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளைக் கண்டு மனம் பொறாமல், கருணாநிதி ‘தமிழ்ப் பகைவர்’ என்பதைத் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, தான் நடத்தி வந்த ‘நாத்திகம்’ என்னும் இதழினூடாகக் ‘கருணாநிதி ஒரு தமிழர் அல்லர். அவர் ஒரு தெலுங்கர்’ என்பதைப் பேரறிவிப்புச் செய்தார். இருப்பினும், இதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாமல் கருணாநிதி தனக்கேயுரிய பாணியில் கமுக்கம் காத்து வருகிறார். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் என ஒப்பாரி வைத்துத் திரியும் தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும். இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே! ‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும். தி.மு.க.வில் இருந்த முன்னணித் தலைவர்களெல்லாம் தங்களது பெயரினைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்த போது, இராமையா தன்னுடைய பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி தன்னுடைய பெயரை நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி தன்னுடைய பெயரை வீரமணி என்றும் தமிழ்ப்படுத்தி மாற்றிக் கொண்ட போதிலும், கருணாநிதி அதற்கும் மறுத்து விட்டார். தனது மகனான மு.க.அழகிரியின் பெயரின் பின்னொட்டாக இருக்கும் ‘கிரி’ என்பது தமிழ்ச் சொல்லல்ல. மு.க.ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் அல்ல. பேரக்குழந்தைகளின் பெயரான தயாநிதி, கலாநிதி, உதயநிதி என்பதும் தமிழ்ப் பெயர்கள் அல்ல.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர். தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர். அண்மையில் ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத்தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி. ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் உள்ள கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே! கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளில் தெலுங்கில் ஜெமினி, மலையாளத்தில் சூர்யா, கன்னடத்தில் உதயா, தமிழகத்திலோ சன் டி.வி! என்னே! மொழிப்பற்று… இது மட்டுமன்றி,

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி. நமது தாய்த்தமிழ் மொழியை அழிப்பதும், தமிழ்ப்பண்பாட்டை ஒழிப்பதும் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளின் தலையாளப் பணிகளாகும். “தமிழை ஆட்சி மொழியாக்குவேன்” என்ற ஒரே தீர்மானத்தைப் பல தி.மு.க. மாநாடுகளில் பலமுறை நிறைவேற்றித் தமிழர்களைக் கோமாளிகளாக்கி – ஏமாளிகளாக்கி ஆட்சிக் கட்டிலில் அதிக ஆண்டுகள் அமர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கர் மு.கருணாநிதி, தமிழை ஆட்சி மொழியாக்காமல் அதனை அழிக்கும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனக் கூவிக், கூவித் தமிழர்களிடம் கூழைக் கும்பிடு போட்டுத் தமிழர்களை ஏமாற்றி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் அதிகாரத்தைத் தமிழர்களிடமிருந்து பறித்துக்கொண்ட தெலுங்கர் மு.கருணாநிதி, இன்று தமிழர்கள், “எங்கே தமிழ்? எதிலே தமிழ்?” எனத் தங்களின் தாய் மொழியைத் தமிழ் மண்ணிலேயே தேடித் திரிய வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்கள்’ என இழிவுபடுத்தியவர். தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் ‘கருணா’நிதியின் நயவஞ்சக நரித்தனத்தை இவ்வாறு பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம். நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட தமிழினம் தனது கால ஓட்டத்தில் இதுவரைக் கண்டிராத பெரும் பகை – தீராப் பகை திராவிடர்-தெலுங்கர் மு.கருணாநிதியே! என்பதை எமது மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில், தனது குடும்ப நலன் ஒன்றிற்காகவே தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் இவர், மீண்டும் தமிழர்களைக் கேணைக் கிறுக்கர்களாக்கவே ஈழத்தமிழர்களைக் கொண்டு குவித்த வெற்றி விழாவினை இராசபட்சேவின் ஆசியோடும், சோனியாவின் ஆதரவோடும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்னும் பெயரில் கோவையில் கொட்டமடித்து மள்ளர் குலத்தில் பிறந்த மொழில் பேரறிஞர் பாவாணரை இருட்டடிப்புச் செய்த ‘மு.க.’வை மூக்கறுத்து மூத்தத் தமிழ் குடி நாம் என்பதை நிலை நாட்ட வேண்டியது நாம் விரும்பியோ, விரும்பாமலோ காலம் நம்மிடம் கையளித்துள்ள கடமையாகும்.

தமிழ்ப் பகைவரான மு.கருணாநிதி தமிழ் முதுகுடி மக்களான தேவேந்திர குல வேளாளர்களுக்கு நண்பரா? பகைவரா? என்பது குறித்துப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது இக்காலக் கட்டத்தின் மீத் தேவையாகும்.

1). தேவேந்திர குல வேளாளர்களின் எழுச்சித் தலைவரும், ஈக வேங்கையுமான மாமள்ளர் இம்மானுவேல் சேகரனை, 1957 செப்தம்பர் 11 இல் பரமக்குடியில் வெட்டிப் படுகொலை செய்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்த கொலைகாரர்களை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தண்டித்திருந்தது. 1967 இல் தி.முக. ஆட்சிக்கு வந்தவுடன், அண்ணாத்துரைக்குக் கடும் அழுத்தம் கொடுத்த கருணாநிதி, தனது அரசியல் ஆதாயத்திற்காக மாவீரர்.இம்மானுவேல் சேகரனை வெட்டிப் படுகொலை செய்த, நீதிமன்றத்தால் வாழ்நாள் தண்டனை வழங்கப்பெற்று சிறையிலிருந்த மறவர்களை உடனடியாக விடுதலை செய்து, தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரான தனது முதல் சாதனையை-சதிச் செயலை நிறைவேற்றினார்.

2). 1968 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் வந்தேறி வடுகன் கோபாலகிருட்டிண நாயுடு என்ற தெலுங்கனால் 18 மள்ளர்கள், 26 பறையர்கள் என 44 தமிழர்கள் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 44 தமிழர்களை எரித்துக் கொன்ற ஆந்திர அகதி, தெலுங்கன் கோபாலகிருட்டிண நாயுடு உள்ளிட்ட 23 கொலைகாரர்களையும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கர் மு.கருணாநிதி திட்டமிட்டு விடுதலை செய்தார். வெண்மணி நிகழ்வீல் தீக்காயம் பட்டு உயிர் தப்பிய தேவேந்திர குல மக்களை நாகை அரசு மருத்துவனையில் நேரடியாக நலம் விசாரிப்பது போல் சென்று, அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்தார் இந்த கருணாநிதி. அப்பகுதித் தேவேந்திர குல மக்கள் கம்யூனிசுடு கட்சியின் வாக்கு வங்கயி‘கத் திகழ்ந்ததால், தெலுங்கர் மு.கருணாநிதி தனது தமிழர் விரோதத்தை இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டார். இந்த வழக்கினை விசாரனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கணபதி பிள்ளை விசாரணை ஆணையத்தால் “கோபாலகிருஷ்யநாயு மிகப் பெரிய மிட்டாதாரர்; கார் வைத்திருப்பவர்; அவர் இந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டார்;” என்று சொல்ல வைத்தவர் இந்தக் கருணாநிதி.

3). 1989 இல் தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம் பகுதிகளில் கருணாநிதி தனது கட்சிக்காரர்களான முத்துமனோகரன், மணிமாறன் போன்ற கள்ளர்களைக் கொண்டு தேவேந்திர குல மக்களுக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்தியவர். கலவரத்திற்குக் காரணம் யார்? என்று விசாரணை செய்வது போல் நாடகம் ஒன்றினையும் ஆடினார். கருணாநிதியின் அந்த நாடகத்தை நம்பிய தேவேந்திர குல மக்கள், கலவரத்தை நடத்தி வரும் கள்ளர்களின் பெயர்ப் பட்டியலோடு கூடிய புகார் மனுவினைக் கருணாநிதியின் கொடுத்தனர். ஆனால் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை. இந்தச் சாதிய மோதலை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாசுகரன் விசாரணை ஆணையமும், கருணாநிதியின் குரலையே எதிரொலித்தது. இந்தச் சாதிய மோதலில் கருணாநிதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கண்டமனூர் காவல் நிலையத்திற்குள் வைத்துக் கைது செய்து கொண்டு சென்ற 10 ஆம் வகுப்புப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், 8 ஆம் வகுப்புப் படித்து வந்த ஒரு மாணவி உட்பட ஐந்து தேவேந்திரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அன்றையக் காலக்கட்டத்தில் தேவேந்திர குல மக்கள் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்ததாலேயே கருணாநிதி இவ்வாறானதோர் கொடூர நடவடிக்கைகளில் இறங்கித் தேவேந்திர குல மக்களை அழிக்கும் வேலையைச் செய்தார்.

4). 1989 இல் ‘தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தி’ என்று பேசிய கருணாநிதி பின்னர் ‘தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி’ என்றும், ‘தலித்துகளின் சம்பந்தி’ என்றும் கூறித் தேவேந்திர குல மக்களைக் கேவலப்படுத்தினார். தற்போது ‘ஆதி திராவிடர்களின் சம்பந்தி’ எனக்கூறி தேவேந்திர குல மக்களை அவமானப்படுத்தி வருகிறார். கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தியா? தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த காந்திமதி, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அழகிரியும், காந்திமதியும் காதல் திருமணம் செய்து கொள்ளப் பெருந்தடையாக இருந்தவர்தான் இந்தக் கருணாநிதி. அழகிரி, தேவேந்திர குலப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது என்பதற்காகப் பல மறைமுகமான அளிம்பு வேலைகளை நடத்திப் பார்த்தார் இந்தக் கருணாநிதி. ஆனால் அது பலிக்கவில்லை. “நீ, அழகிரி, காந்திமதியை வாழ விடாமல் தடுத்தாலோ, கெடுத்தாலோ உன்னால் தமிழகத்தை ஆள முடியாது. தமிழ் நாட்டிற்குள்ளும் நீ அரசியல் செய்து வாழ முடியாது. உனது சமத்துவ வேடம் கலைந்து விடும். உனது திராவிட அரசியல் தொலைந்து விடும்” என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் கருணாநிதியைக் கடுமையாக எச்சரித்தார். அதன் பின் அழகிரி, காந்திமதி திருமண விடத்தில் மூக்கை நுழைக்காமல், மு.கருணாநிதி ஒதுங்கிக் கொண்டார். கருணாநிதியின் “தேவேந்திர குல மக்களுக்கு நான் சம்பந்தியாகி விட்டேன் என்ற பேச்சைத் தேவேந்திர குல மக்கள் அருவருக்கத்தக்க பேச்சாக நினைத்துக் கண்டித்ததற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வண்ணம் இப்போது நடத்து கொண்டிருக்கிறார்” என்று போடி, தேவாரம் சாமி மோதல்களின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர். இராமதாசு அவர்கள் சூனியர் விகடனுக்கு அக்டோபர் 18, 1989 பக்கம்-13) அளித்த நேர்காணலின் போது தெரிவித்த மேற்கண்ட செய்திகளும் நினைவிற் கொள்ளத்தக்கவை.

5). தேவேந்திர குல மக்களைத் தாழ்த்தப்பட்டோர் எனப் பேசிப் பேசியே தரம் தாழ்த்தி வரும் தெலுங்கர் மு.கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனில், ஏன் தாழ்த்தப்பட்டார்கள்? எதற்காகத் தாழ்த்தப்பட்டார்கள்? எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? எந்த வகையில் தாழ்த்தப்ட்டார்கள்? எந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டார்கள்? என்பது குறித்து எவ்வித விளக்கமும் கொடுக்காமல் தேவேந்திர குல மக்களுக்குத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்ற முத்திரை குத்தி அரசியலிலும், பொருளியலிலும், முன்னேற விடாமல் முடக்கி வைத்தவர். தேவேந்திர குலத்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றால், கருணாநிதியின் குலத்தவர்கள் உயர்த்தப்பட்ட சாதியினரா? தேவேந்திர குல வேளாளர்களை விடத் தமிழ் நாட்டில் உள்ள பிற சமூகங்களை அனைத்தும் எந்த வகையில் உயர்ந்தவை? கல்வியிலா? சம்கத்திலா? அரசியலிலா? பொருளியலிலா? வீரத்திலா?? இது குறித்தும் கருணாநித எவ்வித விளக்கமும் இதுவரை சொல்லவில்லை. ஏர்த்தொழிலையும், போர்த் தொழிலையும் குலத் தொழிலாகக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களைத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்திய கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்களை விட எந்த அடிப்படையில் குற்றப்பரம்பரையினரான கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சீர் மரபினரையும், ‘காணாமை’ என்னும் சமூக இழிவுகளைக் கடந்து வந்த சாணார், வண்ணார், அம்பட்டர் முதலிய சாதியினரையும், உயர்ந்த சாதியாகக் காட்டிக் கொள்ளும் திராவிட கழிசடை மு.கருணாநிதி, இதற்கும் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. தமிழர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சாதிய மோதல்களை உருவாக்கி, தமிழர் ஒற்றுமையை சிதைத்து, தனது குடும்ப அரசியலைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ‘நாதசுர கலைஞர்’ மு.கருணாநிதியின் யோக்கியமற்றத்தனம் வீழ்த்தப்பட வேண்டும்.

6). Scheduled Caste என்பதற்கு ‘பட்டியல் சாதி’ என மொழி பெயர்க்காமல் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று தவறான மொழி பெயர்ப்பைச் செய்த தெலுங்கர் மு.கருணாநிதி தற்போது Scheduled Caste என்பதற்கு ‘ஆதி திராவிடர்’ என்று மொழியாக்கம் என்ற பெயரில் மொழி அழிப்பு வேலையையும், இன அழிப்பு வேலையையும் ஒரே வேளையில் செய்து முடித்துள்ளார். திராவிடம் என்பதே இல்லாததை இருப்பதாகக் காட்டும் போலித்தனம் என்பதைக் கருணாநிதிக்கு உணர்த்திய பின்பும், திராவிடம் என்று கூறித் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் காலித்தனம் என்பதைத் தமிழர்களுக்கு உண்ரத்திய பின்பும், தற்போது கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களையும், ஆதி திராவிடர்களாக்கிப் பார்க்கத் துடிக்கின்றனர். வந்தேறிகள் திராவிடர்கள் என்று அரசியல் செய்த போது, தமிழர்களான பறையர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று கூறிக் கொண்டனர். பின்னர் 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் சட்டமன்றத்தில் முன் மொழிவு ஒன்றினைக் கொணர்ந்து, மார்ச் மாதம் முதல் அரசாணை எண்.817இன்படி பறையர் தங்களை ஆதி திராவிடர் என ஆக்கிக் கொண்டனர். ஆனால் தற்போது திராவிடர் கருணாநிதியோ, தேவேந்திர குல வோளாளர்களையும் ‘ஆதிதிராவிடர்’ ஆக்கப் பார்க்கிறார். பள்ளர் குல மக்களைப் பறையராகவே பாவிக்கிறார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களும் இசைவு தந்தால் அவர்களை முக்குலத்தோர் என அறிவிக்கத் தயாராக உள்ளேன் என்று வம்படியாகக் கூறி வரும் கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களை யாரைக் கேட்டு ஆதி திராவிடர் என அழைத்து வருகிறார். இந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்? தேவேந்திர குல வேளாளர்களைத் தாழ்த்தப்பட்டோர், தலித், ஆதிதிராவிடர் என்று தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இழிபெயர்களால் அடையாளப்படுத்திக் கேவலப்படுத்தி வரும் கருணாநிதி, தனது தெலுங்குச் சாதியான சின்ன மேளம் என்பதை மட்டும் இசை வேளாளர் என்று இட்டுக் கூட்டிச் சொறிந்து மகிழ்கிறார். ‘Scheduled Caste’ என்பதற்குச் சரியான மொழியாக்கம் என்ன என்று கேட்டால் ‘Scheduled Caste’ என்பதற்கு இணையான பெயர் ‘ஆதிதிராவிடர்’ என்று பல்லிளித்துக் கொண்டு அயோக்கியத்தனமாகப் பதிலளிக்கின்றார்.

7). தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்ததாகக் கூறிக் கொள்ளும் தெலுங்கர் மு.கருணாநிதி, சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களான புராணங்கள், பிரபந்தங்கள், பள்ளு இலக்கியங்கள் என எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் பேசப்படுகின்ற மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் இலக்கியப் பெயரினை இதுவரையில் ஒரு முறை கூட இவர் உச்சரிக்கவில்லை என்பதைத் தேவேந்திரர் குல மக்களுக்கு எச்சரிக்கையோடு தெரிவித்தாக வேண்டிய தேவை இங்ஙனம் எழுகிறது.

8). ஈழத்தமிழர் சிக்கலைத் திசை திருப்பி ஈழ விடுதலையைத் தனது நரித்தனத்தில் மூலம் தடுக்கவும், கெடுக்கவும் கருணாநிதி துடிப்பதெல்லாம் ஈழத்திலும், பூர்வீகத் தமிழர்களாகப் பள்ளர்கள் 45 விழுக்காட்டினரும், பள்ளர்களின் உட்பிரிவான கரையார் 23 விழுக்காட்டினரும், நளவர் 17 விழுக்காட்டினருமி ஆக மொத்தம் அங்குள்ள பூர்வீகத் தமிழர்களில் 85 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதை அறிந்து கொண்டதாலும், தேயிலைத் தோட்டத் தொழிலுக்காகத் தமிழகத்திலிருந்து ஈழத்திற்குச் சென்று வாழுகின்ற மலையகத் தமிழர்களில் 91 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதைத் தெரிந்துக் கொண்டதாலும் தான். இந்த உண்மையை இங்குளள் தேவேந்திர குலு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே கடந்த முறையில், தேவையற்ற சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தி மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டி சுரேசு என்ற தேவேந்திர குல இளைஞரைச் சுட்டுக் கொன்றார். வேறு எந்தச் சமூகத்தினரையும் தனது ஆட்சிக் காலத்தில் கருணாநிதி சுட்டுக் கொன்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

9). கடந்த சட்டமன்றத் தேர்தலில் 58% தேவேந்திர குல மக்களின் வாக்குகளைப் பெற்றதாலேயே கருணாநிதியால் இந்த சிறுபான்மை அரசினை அமைக்க முடிந்தது. இச்செய்தியினை ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. “தேவேந்திர குல மக்களின் 58% வாக்குகளே தி.மு.க. ஆட்சியமைக்க காரணம். ஆகவே நீங்கள் தேவேந்திர குல மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன் வர வேண்டும்” என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கருணாநிதியிடம் கூறியபோது, அதற்குக் கருணாநிதியும், அவர் மகன் ஸ்டாலினும் “என்னய்யா பெரிய தேவேந்திர குல வோளாளர் சமூகம்? செயலலிதாவை உங்களுக்குப் பிடிக்காததால் எங்களுக்கு ஓட்டுப் போடுகிறீர்கள். எங்களுக்காக ஒன்றும் நீங்கள் ஓட்டுப் போடவில்லை” என்று தனது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

10). உலகில் முதல் மனித வெடிகுண்டும், பிற்காலப் பாண்டியரான வெட்டும்புலி பெருமாள் பாண்டியனின் வழித் தோன்றலும், ஈழத்தரசன் பாயும்புலி பண்டாரக வன்னியனை சந்தித்து வந்த வரலாற்றுத் தலைவனும், தற்கொலைப் படைத் தளபதியுமான, மாமள்ளர் சுந்தரலிங்கக் குடும்பனாரை இந்தக் கருணாநதி ‘வீரன் சுந்தரலிங்கம் என்று குறுக்கினார். கேட்டால் இவர் சாதிப் பெயரையே உச்சரிக்க மாட்டாராம். ஆனால் ‘அழகுமுத்துக் கோன்’ என்கிறார். மூச்சுக்கு முன்னூறு முறை முத்துராமலிங்கத் தேவர் என்று முனகுகிறார். முத்துராமலிங்கத் தேவருக்கு மூலை முடுக்குகளிலெல்லாம் சிலை வைத்தவர் இவர். முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் என மூன்று இடங்களில் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியவர் இவர். கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூசை என்ற பெயரில் கொட்டித் தீர்த்தவர். ஆனால், தேவேந்திர குல மக்களின் சமூகப் பெயரினை மட்டும் உச்சரிக்கமாட்டாராம். அதுமட்டுமின்றித் தளபதி சுந்தரலிங்க குடும்பனாரின் தலையளவு உருவத்தை ஒரு வாயிற்காவலன் போல் சித்தரித்துப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் பொறித்து அவமானப்படுத்தியுள்ளார்.

11). செயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருந்துகளின் பெயரை நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருநூதகளைத் தேவேந்திர குல மக்கள் நிறைந்த ஓட்டப்பிடாரம் பகுதியல் ஓட விடாமல், விருதுநகர் பகுதியில் மறவர் குடியேற்றம் மிகுந்த ஊர்கள் வழியாக ஓடவிட்டுத் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தினார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய அரசுப் பேருந்துகளை ஓட விடாமல் தடுத்து, வன்முறை செய்த மறவர்களிடம் கருணாநிதி மண்டியிட்டார். அரசுக்கு எதிராகச் செயல்பட்ட மறவர்கள் மீது கருணாநிதி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. மாறாக மறவர்களின் எச்சரிப்பை ஏற்று, பேருந்துகளின் பெயர்களை நீக்கினார். இதன் மூலம் சுந்தரலிங்கனார் பெயர் மட்டுமின்றி, திருவள்ளுவர், கண்ணகி, உள்ளிட்ட தமிழர் அடையாளங்களையும் தமிழ் மண்ணிலிருந்து தூக்கினார்.

12). 1995 ஆம் ஆண்டு கன்னடத்துக் கொள்ளைக்காரியான செ.செயலலிதாவின் கூலிப்படையும், குற்றம்பரம்பரையில் தோன்றி சசிகலாவின் காலிப்படையும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொடியன்குளம், காசிலிங்கபுரம், ஆலந்தா ஆகிய தேவேந்திர குல மக்கள் வாழும் உர்களைச் சூறையாடியும், கொள்ளையடித்தும் சின்னாபின்னப்படுத்தியது. இதனை விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியின் போதே ‘கோமதி நாயகம் விசாரணைக்குழு’ தனது அறிக்கையை தி.மு.க.வின் ஆட்சியின் போது – கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராயிருந்தபோது வெளியிட்டது. அப்போது அந்த அறிக்கையில் ‘கொடியன் குளத்தைக் காவல்துறையினர் தாக்கவில்லை’ என்ற அநீதி தேவேந்திரகுல மக்களுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கர் மு.கருணாநிதிக்குக் கன்னடப் பிராமணத் தியான செ.செயலலிதா எதிரியா? அல்லது தனித் தமிழர்களான தேவேந்திர குல மக்கள் எதிரியி‘? என்பதை இதனைக் கொண்டே முடிவு சொல்லலாம்.

13). 05.05.1997 அன்று துறையூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதியின் காவவல்துறை திட்டமிட்டு சமூகப் போராளிகளான துறையூர் பிலிப் அந்தோணியையும், ஆலந்தா சண்முகத்தையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது.

14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்­ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார். 1 1/2 வயது விக்னேசு என்ற தேவேந்திர குலக் குழந்தையைக் கருணாநிதியின் கொலை வெறி பிடித்த காவல்துறை காலால் மிதித்து, கழுத்தை நெறித்துக் கொன்று ஆற்றில் தூக்கி வீசியது. இதனைப் படமெடுத்த பத்திரிக்கையாளர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டு, அவர்களின் புகைப்படக் கருவிகளும் பிடுங்கி நொறுக்கப்பட்டன. இந்தக் கொலைகளை நியாயப்படுத்த நினைத்த கருணாநிதி ‘மோகன் விசாணைக் குழு’ என்ற பெயரில் ஒன்றை அமைத்தார். அந்த மோகன் விசாரணை ஆணையம் கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக “17 பேர்களும் ஆற்றில் தாமாகவே விழுந்து செத்து விட்டனர்” என்று சொல்லி நீதியின் குரல்வளையை நெறித்து உண்மையைச் சாகடித்தது.

15). விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டியில் கருணாநிதியின் காவல்துறை தேவேந்திரர்களின் மீது தாக்குதல் நடத்தி 50 அகவையுடைய லெட்சுமியம்மாள் என்னும் தேவேந்திர குலப் பெண்மணியை அடித்துக் கொன்று மதுரை தத்தநேரி சுடுகாட்டில் அனாதைப் பணிமாக எரியூட்டியது.

16). அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், மூலகக்ரை மேலூரைச் சார்ந்த இராமச்சந்திரன் என்ற தேவேந்திர குல இளைஞரைக் கருணாநிதியின் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்தே கொன்றது. இந்தக் கொலையை தி.மு.க. அரசு வழக்கம் போல திட்டமிட்டு மூடி மறைத்தது.

17). தற்போது தேனி மாவட்டம், டொம்புச் சேரியில் தேவேந்திர குல மக்களை அடித்து, உதைத்து வழக்குகளில் சிக்க வைத்துச் சீரழித்து, உடமைகளைச் சூறையாடி கருணாநிதியின் காவல்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் தங்கள் சமூகத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சசிகலாவும், கள்ளர்-மறவர் கூட்டமும் இருப்பதால் அந்தக் கட்சியையே ஆட்சியை விட்டு அகற்றி தேவேந்திர குல மக்கள் தி.மு.க.வி வாக்கு வங்கியாக மாறியதின் காரணம்தான் விளங்கவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் அதிகாரப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்களும் – ஆதிக்கத்தையும், அடாவடித்தனத்தையும் மேற்கொள்ளக் கூடியவர்களும் கள்ளர்-மறவர்களே என்பதைத் தேவேந்திர குல மக்கள் கவனிக்கத் தவறி விட்டனர். தி.மு.க.வில் உள்ள கருப்பசாமி பாண்டியன் ஒரு மறவர். ஆவுடையப்பன் ஒரு மறவர். மாலை ராசா ஒரு மறவர். சே.கே.ரித்தீசு ஒரு மறவர். ஐ.பெரியசாமி ஒரு கள்ளர். டி.ஆர்.பாலு ஒரு கள்ளர். எல்.கணேசன் ஒரு கள்ளர். தங்கம் தென்னரசு ஒரு கள்ளர். பொன்.முத்துராமலிங்கம் ஒரு கள்ளர். மதுரை துணை மேயர் மன்னன் ஒரு மறவர். நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம் ஒரு மறவர். நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் விசுவநாதன் ஒரு மறவர். தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கள்ளர். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கள்ளர்+வடுகர் கலப்பு. மு.க.அழகிரியைச் சுற்றி நின்று தேவேந்திர குல மக்களுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடிய தி.மு.க.வில் மாவட்டம், வட்டம், குட்டம் என்று பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் அத்தனை பேர்களும் கள்ளர்களும், மறவர்களுமோயவர். ஆக, தி.மு.க.வின் ஆட்சி என்பது கள்ளர் – மறவரைக் கொண்டு, தேவேந்திர குல மக்களை அடக்கி ஒடுக்குகின்ற ஆட்சி என்பதை இனிமேலாவது எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கு அடிமைச் சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆளுமைச் சிந்தனையோடும், தனித்தன்மையோடும் தேவேந்திர குல மக்கள் தமது முந்தைய வரலாற்றின் மூலம் மீண்டெழுந்து, தலைநிமிர்வு காண வேண்டும்.

செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவர் சமூகத்தின் ஆட்சி என்றும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவேந்திர குல மக்களின் ஆட்சி போன்று என்றும், ஒரு மாயத் தோற்றத்தினை திராவிடம் நம் மக்கள் நடுவே உருவாக்கி வைத்துள்ளது. உண்மையென்னவென்றால் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு கன்னடர் ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு தெலுங்கர் ஆட்சி. தமிழ் மண்ணில் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் எனப்படும் தேவேந்திர குல மக்கள் தமிழர் ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த ஆண்டகுடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும்.

தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்ற தெலுங்கர் மு.கருணாநிதி, ‘தமிழ் இனத்தின் தலைக்குடியாகிய தேவேந்திர குல மக்களுக்கு நண்பரா? பகைவரா?’ என்பதற்குத் தேவேந்திர குல பெருமக்களே நீங்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

தேவேந்திர குலச் சொந்தங்களே!

திற விழி! திருப்பு முகம்!

திராவிடத்தை வேரறுப்போம்!

தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!!

உமாசங்கர் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் சமூகத்தின் பலவீனமே!

உமாசங்கர் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் சமூகத்தின் பலவீனமே!

உயிரான சமூக உறவுகளுக்கும், மக்கள் நேசிப்பாளர்களுக்கும்…

1995-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மதுரையில் திரு. உமாசங்கர் அவர்கள் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த போது, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வ கணபதிக்கு எதிராக சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது திரு. உமாசங்கரின் நேர்மையை பாராட்டியவர்களில் கருணாநிதியும் ஒருவர். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 1995ம் ஆண்டு அக்டோபரில் திரு. உமாசங்கர் தெற்காசிய இயக்குனராக பணிமாற்றம் செய்யப்ட்டு பழிவாங்கப்பட்டார். இதே 1995ம் ஆண்டில் தான் கொடியன்குளம் அடகுமுறையை ஜெயலலிதா அரசு தேவேந்திரர்கள் மீது ஏவி விட்டது. கொடியன்குளம் கலவரத்தால் கொதித்தெழுந்த தென்மாவட்ட தேவேந்திரர்கள் அ.தி.மு.க மீது வெறுப்படைந்து 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க வை ஆதரித்து வாக்களித்தனர்.

பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க திரு. உமாசங்கர் அவர்களை அக்டோபர், 1999ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்தது. திரு. உமா சங்கர் அவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தில் இருந்த அதீத திறமையால் நாடே வியக்கும் வண்ணம் முதன் முதலில் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கணிணி மயப்படுத்தி அரசிற்கு பெருமை சேர்த்தார். பல்வேறு பதவிகளுக்குப் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் எல்காட் நிறுவனத்தின் நிரவாக இயக்குனராக பணியமர்ப்படுகிறார். அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனம், தனியார் நிறுவனமான நெட் என்பதுடன் கூட்டு நேர்ந்து எல்நெட் எனும் கூட்டு நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இதில் எல்காட் நிறுவனத்தின் பங்கு 26%, தனியார் நிறுவனமான நெட் நிறுவனத்தின் பங்கு 24% மீதம் பொதுமக்களுடையது. கூட்டு நிறுவனமான எல்நெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டுமானால் அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் ஒப்புதல் வாங்கவேண்டும்.

ஆனால் திரு. உமாசங்கர் அவர்கள் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான நெட் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராச செட்டியார் எல்காட் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலே எல்நெட் நிறுவனத்தின் சொத்தைக்காட்டி எல்நெட்டில் பங்குதாரராக இருக்கும் தமது மனைவி பெயரில் தியாகராச செட்டியார் வங்கியில் 81 கோடி கடன் வாங்கியிருப்பதை கண்டுபிடித்து அதை பிரச்சனையாக்கியதோடு மட்டுமல்லாமல் சி.பி. விசாரணை நடத்த வலியுறுத்தி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் எல்நெட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த தியாகராச செட்டியாரின் மனைவியை பங்குதாரரில் இருந்து விடுவிக்க சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி சுற்றரிக்கை அனுப்பப்படுகிறது. உடனே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து உமாசங்கர் நீக்கப்பட்டு TIIC க்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

இந்த நேரத்தில் தான் கலாநிதிமாறன் சகோதர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது. மாறன் சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தினகரன் நாழிதழ் அடுத்த முதல்வர் பதவிக்கு யாருக்கு ஆதரவு அதிகம் (ஸ்டாலின்-மு.க.அழகிரி) என வெளியிட்ட கருத்துகணிப்பில் மு.க.அழகிரிக்கு மிகக் குறைந்த சதவீதம் ஆதரவு என கருத்து வெளியிட்ட போது மதுரை தினகரன் அலுவலகம் அடித்து, நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதில் அப்பாவி தொழிலாளர்கள் மூன்று பேர் உயிர் இழந்தனர். அந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரு. உமாசங்கர் அவர்களை தொலைபேசியில் அழைத்துப்பேசி பின்னர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு மாறன் சகோதர்களுக்கு எதிராக அரசு கேபிள் டி.வியை வளர்த்தெடுக்க எண்ணுகிறார்.

பின்னர் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை பலப்படுத்த திரு. உமாசங்கர் எடுத்த முயற்சியில் மாறன் சகோதரர்கள் பெரும் தடை ஏற்படுத்தி இடஞ்சல் செய்கிறார்கள். இதனால் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விசனை தேசியமயமாக்க பரிந்துரை செய்யப்படுகிறது. பின்னர் The Preventive Detention Laws and for Action Under the Penal Laws- எனும் சட்டத்தின் கீழ் பெரும் முதலாளியான மாறன் சகோதர்களை கைது செய்ய துணிச்சலாக பரிந்துரையும் செய்கிறார்.

பின்னர் சிறு இடைவெளி காலத்திற்கு பின்பு கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட இணக்கமான உறவால் திரு. உமாசங்கர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறு சேமிப்புத்துறை ஆணையராக பணிமாற்றம் செய்யப்படுகிறார். இவ்வேளையில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கிடப்பிலே போடப்படுகிறது. இருப்பினும் மாறன் சகோதரர்களின் அடங்காத கோபம் தொடர்ந்து திரு. உமாசங்கர் அவர்களை பழிவாங்க துடித்து திரு உமாசங்கர் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது துணைவியார் சூர்யகலாவுக்கு Tessolve எனும் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தொல்லைப்படுத்தினார். பின்னர் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டி சோதனை எனும் பெயரில் திரு. உமாசங்கர் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இறுதியில் திரு. உமாசங்கர் சாதி சான்றிதழில் முறையீடு செய்துள்ளார் என குற்றம் சாட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்பது தான் தமிழர் விடுதலைப்புலிகளின் அறப்போராட்டத்திற்கான சாரம்.

கடந்த நாட்களில் மதுரையில் நடந்த SC/ST அரசு ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் உமாசங்கர் எனும் IAS அதிகாரிக்கே இந்த நிலை என்றால் நமக்கும் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு. ஆகவே நாம் போராட அணியமாக வேண்டும் எனச் சொல்லி உயர் அதிகாரிக்கே என மிகைப்படுத்தி, சமூக பலவீனம் தான் இதற்கெல்லாம் காரணம் எனும் யதார்த்த உண்மையை பின்தள்ளுகின்றனர். சமூகம் பலமாக இருந்தால் திரு. உமாசங்கர் அவர்களை பணி இடைநீக்கம் செய்வதற்கும், தேவேந்திரனை சீண்டிப்பார்ப்பதற்கும் நிஜமாகவே தி.மு.க அரசு அஞ்சியிருக்கும்.

நம்மில் உயர் அதிகாரி ஆன பின்போ, அல்லது அரசு பதவிகளுக்கு சென்ற பின்பும் கூட நாம் ஒவ்வொருவரும் தேவேந்திரகுல வேளாளர் சாதியின் ஒரு அங்கம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்று பெரும் சவாலாக விளங்கும் சாதியச் சமூகத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் தான் சார்ந்த சாதியின் பலம், பலவீனம் தான் தனிநபரின் பாதுகாப்பையும், ஆபத்தையும் கூட தீர்மானிக்கும்.

நாம் சார்ந்த தேவேந்திரர் சமூகம் இன்று பலவீனமாக இருப்பதுதான் உத்தபுரம் வேவேந்திரர் மீதான அடக்குமுறையிலிருந்து, திரு. உமாசங்கர் IAS மீதான ஒடுக்குமுறைக்கு காரணம். ஆகவே சமூகத்தை பலப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்ந்து ஒட்டுமொத்த தேவேந்திர மக்களையும் முதலில் சமூகமாக மாற்றவேண்டும். அதற்கான வேலைத் திட்டத்தோடு பொதுவாழ்வில் களம் இறங்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் செய்கின்ற சமூக பணிகளெல்லாம் சமூகத்திற்கு நன்மையே எனக்கருதாமல் நாம் சமுக எதார்த்தத்தை புரிந்த கொண்டு செய்யவேண்டிய வேலையெதுவோ அதை மட்டும் தான் சமூக நம்மை எனச் சொல்லி அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். ஆதரவு தாருங்கள் என அறைக்கூவல் இட்டு அழைக்கின்றோம்.

தேவேந்திரகுல வேளாளர் நெல்லையில் உண்ணாவிரதம்

தேவேந்திரகுல வேளாளர் நெல்லையில் உண்ணாவிரதம்

மள்ளர் இலக்கியக்கழகம் நெல்லையில் உண்ணாவிரதம்

நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மள்ளர் இலக்கியக் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மானூர், பள்ளமடை குளங்கள், ஓட்டப்பிடாரம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைப்பது, உட்பிரிவுகளை இணைத்து ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிப்பது, சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மாநில அமைப்புச்செயலாளர் செல்லையா பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் வரவேற்றார். தலைமை செயலாளர் நல்லுச்சாமி, மாநில பொருளாளர் பழனிவேல்ராஜன், செய்தித்தொடர்பாளர் ரத்தின மாணிக்கம், இளைஞரணி மாநிலச்செயலாளர் அர்ஜூன், மாநில துணை பொருளாளர் அழகர், நிர்வாகிகள் சுதாகர், சுபாஷ், பாலா, கண்ணன், முத்துக்குமார், தூத்துக்குட மாவட்ட அவைத்தலைவர் அரிகிருஷ்ண தேவேந்திரர், மேற்கு மாவட்டச்செயலாளர் தண்டாயுதபாணி, ஒருங்கிணைப்பாளர் முருகையா பாண்டியன் உட்பட பலர் பேசினர்.

நிறுவனத்தலைவர் சுப. அண்ணாமலை கூறும்போது, “தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபட்டு வருகிறோம். மானூர், பள்ளமடை குளங்கள், ஓட்டப்பிடாரம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைக்க 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் பேசினார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசை கண்டித்து நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில சட்ட ஆலோசகர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைவர் முருகேசபாண்டியன் வரவேற்றார்.


நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் பேசியதாவது:நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் உமாசங்கர். ஊழலை கண்டுபிடித்து கூறிய காரணத்தால் உள்நோக்கத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாதிச்சான்றை மாற்றி வழங்கியதாக அரசு கூறுகிறது. அவர் பணியில் இருந்த இத்தனை ஆண்டுகள் இது தெரியவில்லையா. சம்பந்தப்பட்ட துறை இதை கண்டுபிடிக்காதது ஏன்.உமாசங்கர் மீதான நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையிலும் போராட்டம் நடக்கும். இதர அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். எஸ்.சி.எஸ்.டி.,பின்னடைவு காலியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு பசுபதிபாண்டியன் பேசினார்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Thursday, March 4, 2010

உலக செம்மொழி மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்று மள்ளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை, பிப். 6-
உலக செம்மொழி மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்று மள்ளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மள்ளர் இலக்கிய கழக தலைவர் சுப.அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற மார்ச் மாதம் கோவையில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் களின் உண்மை வரலாற்றை வெளியிட வேண்டும்.
இது தொடர்பான ஆய்வு கட்டுரைகள், ஆவணங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது முதல்- அமைச்சர் கருணாநிதியின் கலை தொண்டாகும்.
அப்படி மாநாட்டில் வெளியிடாவிட்டால் தேவேந்திர குல வேளாளர் கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம்.
மதுரை அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் மள்ளர்களின் விவசாய நிலம் 400 ஏக்கர் முறைகேடாக கையகப்படுத்தப்பட உள்ளது.
இதைக்கண்டித்து வருகிற 10-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும் மதுரையில் வருகிற மே மாதம் 15-ந்தேதி தேவேந்திர குல ஒற்றுமை மாநாடு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொருளாளர் கோவை பழனி வேல்ராஜன் உடன் இருந்தார்.

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

First Published : 22 Dec 2009 02:30:39 AM IST


தூத்துக்குடி, டிச. 21: தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என, மள்ளர் இலக்கிய கழகம்- மள்ளர் நாடு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் சுப. அண்ணாமலை தூத்துக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. படிப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள வர்களை மேம்படுத்த சாதிவாரியாக கணக்கெடுப்பது அவசியம். தேவேந்திரகுல சமுதாய மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் 25ஆம் தேதி மதுரையில் உலக தேவேந்திரகுல வேளாளர்கள் மாநாடு மற்றும் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து அரசியல், வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருக்கும் தேவேந்திரகுல சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார நிலை மேம்பட தேவேந்திரகுல வேளாளர் நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது மாநில செய்தித் தொடர்பாளர் அ.வே. ரத்தின மாணிக்கம், மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Sadhu baba

Sadhu baba linked to sex scandal; ashram ransacked


parmahansa_310Bangalore: Within hours of a local news channels telecasting video footage of a self-styled godman Paramhamsa Nityananda allegedly indulging in sexual acts with two unidentified women, an enraged mob ransacked his ashram complex at Bidadi in Karnataka.

Though the 32-year-old godman was not present in the sprawling 29-acre ashram when mobs went on the rampage, smashing his portraits, banners, billboards and the reception office, the district police deployed additional forces to protect the devotees, including about 100 foreigners staying within the complex.

"We have deployed two platoons of the state reserve police numbering about 100 men to guard the Nityananda Mission and protect the devotees, as the people from the town wanted to lay a siege," Ramanagara district police superintendent S.B. Bhisanhalli told IANS.

Bidadi is about 30km from this tech hub.

The sensational video footage showed the godman, who originally hails from neighbouring Tamil Nadu, fondling and kissing the women and in a compromising position with them in turns.

While the video clipping shows that the man in action is Nithyananda, the women's face is blurred.

The Nithayananda Mission is part of a worldwide movement for meditation and peace. It claims to have about 1,000 branches across 33 countries and about two million followers the world over.

"The goal of Paramahamsa Nithyananda's advent on planet earth is to spread the inner science of enlightenment by delivering physical health, mental wellness and spiritual awakening to all beings irrespective of their race, gender or nationality," a mission spokesman told reporters when accosted to know the whereabouts of the godman and about the expose.

"The video footage shown by news channels was not shot here. It must have been taken in Tamil Nadu or elsewhere. Our priority is to first maintain law and order and prevent the situation going out of control," Bhisanhalli said.

Denying knowledge of the godman's sexual acts and his misconduct, the spokesman alleged that the video footage was fabricated and aired to defame their 'guru' as the non-believers were jealous of his growing popularity.

"We feel a deep-rooted conspiracy behind the so-called expose. It is for the authorities to investigate the video footage to ascertain the truth. We know nothing about the incident," the spokesman said but declined to be named.

Lamenting that the sleaze had hurt the feelings of the devotees, the spokesman said enemies of the mission hatched a conspiracy to malign and blackmail the pontiff for vested interests.

"Our guru's mission is to enlighten the people through yoga and meditation. His character is above suspicion," the spokesman asserted.

Tuesday, October 20, 2009

A man forcing his traditional Indian wife to consume beef, pork and alcohol, forcing her to pose in skimpy clothes and uploading such photographs on a


Printed from

Forced to eat beef, NRI's wife gets divorce

MUMBAI: A man forcing his traditional Indian wife to consume beef, pork and alcohol, forcing her to pose in skimpy clothes and uploading such photographs on a website amounts to cruelty, the Bombay high court has decreed. A division bench of Justice P B Majumdar and Justice R V More on Friday upheld a family court order allowing a Ghatkopar resident to divorce her US-based husband.

"This is an eye-opener for parents whose daughter is going to marry a person settled in a foreign country," said the judges. "In such cases they are required to take appropriate care to find out the credentials of the person who has settled in the other country. If the matrimonial knot is tied without proper verification, it may result in serious difficulties, as has happened in the present case."

Naina, 32, married California resident Ritesh Karnik (36) in June 2002 in Nashik according to Hindu Vedic rites and moved to the US with him. Their marital bliss did not last long, with Naina returning to India within seven months and filing for divorce.

The aggrieved wife claimed that after reaching the US, Ritesh insisted on her discarding her traditional lifestyle for the American one. He made her cut her hair and eat beef and pork, even asking her to cook meat on days when she was fasting, "showing no respect for Gods and Hindu deities". When she refused, he would deny her money to buy Indian food, and she had to survive on bread and jam. Her other grievances: on a trip to Hawaii, Ritesh forced her to wear "short and vulgar dresses", "mix with boys and girls in parties" and later uploaded her photographs on websites.

Ritesh's lawyers, while denying that he had uploaded her photographs, argued that there was no cruelty in asking one's wife to cook a certain food or wear a particular kind of outfit. "Naina married Ritesh with the full knowledge that she was required to settle in America. Consequently she cannot make any complaints regarding the lifestyle which she was required to follow," Ritesh's advocate contended, adding that she was expected to "adjust" to the environment of the new country.

The judges, however, did not buy this argument. "It is not expected from Naina to sacrifice her own culture and adopt an atmosphere which may not suit a lady (brought up in a) different Indian culture altogether," remarked the court. "To ask a wife to wear a particular type of outfit or compelling her to take wine or alcohol, in our view, can be said to be an act of cruelty to the wife. Even if the husband compels the wife to mix with his friends when she is unwilling, it would also amount to cruelty to her." The judges also took a strong view of Naina's allegation that her photographs in short dresses of the couple's trip to Hawaii were uploaded on websites under fake profiles. "Normally no wife will tolerate the projection of her photographs on websites," the judges said.

Naina told the court that she did not want any maintenance from Ritesh. During the hearing of the appeal, Ritesh offered divorce if Naina withdrew all the criminal cases she had registered against him under the cyber crime laws for allegedly uploading her photographs. Naina refused. The court also rejected Ritesh's plea for a retrial in the family court — Ritesh had said that while he would not come to India, his mother should be allowed to testify on his behalf.

(Names of the couple have been changed to protect their identities)

Topics:

Powered by Indiatimes
Home | Sports | Entertainment | Life & Style | Hot on the Web | Opinion | Blogs | Photos | Videos

Advanced Search

Connect with us:
RSS | Newsletter | TOI Mobile | mPaper | ePaper
Other Times Group news sites:
Indiatimes | The Economic Times | इकनॉमिक टाइम्स | ઈકોનોમિક ટાઈમ્સ | नवभारत टाइम्स | महाराष्ट्र टाइम्स | Mumbai Mirror | Times Now
Living and entertainment:
iDiva | Bollywood | Zoom
Networking:
itimes | Dating & Chat | Email
Hot on the Web:
Hotklix
Services:
Book print ads | Online shopping | Business solutions | Book domains | Web hosting | Business email | Free SMS | Free email | Website design | CRM | Tenders | Remit | Cheap air tickets | Matrimonial | Ringtones | Astrology | Jobs | Property | Buy car | eGreetings

About us | Advertise with us | Terms of use | Privacy policy | Feedback | Sitemap
Copyright © 2009 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. For reprint rights: Times Syndication Service
This site is best viewed with Internet Explorer 6.0 or higher, or Firefox 2.0 or higher, at a minimum screen resolution of 1024x768.

Tuesday, September 15, 2009

ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து விடுபட்டால்தான் தேவேந்திரகுல மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்

தேவேந்திர மக்கள் தலைநிமிர வேண்டும் சிறுசேமிப்பு இயக்குநர் உமாசங்கர் பேச்சு

ஆகஸ்ட் 21,2009,00:00 I

http://www.dinamalar.com//districtnews_detail.asp?print=1&News_id=217289&cls=row4&ncat=Tirunelveli&ncat1=GEN

திருநெல்வேலி:ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து விடுபட்டால்தான் தேவேந்திரகுல மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என தமிழக சிறுசேமிப்புதுறை இயக்குநர் உமாசங்கர் பேசினார்.
நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினரை ஆதிதிராவிடர் இன பட்டியலில் இருந்து நீக்கி தனிப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லையில் நடந்தது. தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பசுபதிபாண்டியன் தலைமை வகித்தார். தமிழக சிறுசேமிப்பு துறை இயக்குநரும் நெல்லையை சேர்ந்தவருமான உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.,பேசுகையில், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் நம் இனத்தவர்கள் இன்னமும் அடிமையாகத்தான் உள்ளார்கள்.


அரசு பணிகளில் இருந்தாலும் மற்றவர்கள் அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு இனத்தவர்கள் தங்களை எஸ்.சி.,பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி போராடுகிறார்கள். இந்த பட்டியலில் இருந்தால் என்ன பாதிப்பு என்று நமக்குத்தான் தெரியும். நான் ஜாதி தலைவர்களையோ, அரசியல் தலைவர்களையோ குறைசொல்ல விரும்பவில்லை. இரண்டு கோடி பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தும் ஒரு தொழிலோ, ஒரு வியாபாரமோ செய்யவில்லை.

இம்மானுவேல் சேகரன்

Tuesday, September 15, 2009

ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே

http://supperlinks.blogspot.com/

இம்மானுவேல் சேகரன் என்கிற‌ பெயர் சாதிய சமூக‌ அமைப்பு நீடிக்கும் வரை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய அடையாளமாக நினைவுத்தூண் போன்று சாட்சியம் அளிக்கும் .

தியாகி இம்மானுவேல் சேகரன்

யாரைக் கடித்து குதறலாம் என்று நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு உலகை வலம் வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் என்கிற‌ வெறி நாயின் நடு மண்டையில் விழுந்த கல்ல‌டியாய் 9/11 குறிக்கப்படும்.

செப்டம்பர் 11, பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் தன் குருதியை விதையாய் விதைத்த நாள்.

1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள், தென்மாவட்டங்களில் அப்போது நடந்த தேர்தலுக்கு பின் நடந்த ஆதிக்க‌ சாதி ஒடுக்குமுறையின் மீது அமைதியை(!) நிலைநாட்ட இராமநாதபுரம் ஆட்சியரால் கூட்டப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் வெவ்வேறு சமூகத்தை (சாதி) சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அக்கூட்டத்திற்கு ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதியாக,தலைவராக‌ இம்மானுவேல் சேகரனும் அழைக்கப்பட்டிருந்தார். இது பார்ப்பனியத்தின் அடியாளான முத்துராமலிங்கத்துக்கு பொறுக்குமா ? பொறுக்கவில்லை, இம்மானுவேலை எப்படி இந்த கூட்டத்திற்கு அழைக்கலாம், இம்மானுவேல் தனக்கு சமமான தலைவனா என்றெல்லாம் கொதித்து போய் கேள்வி எழுப்பினார்.இதற்கு தியாகி இம்மானுவேல் சேகரன், தான் தேவருக்கு சமமான தலைவனா இல்லையா என்பதைப் பற்றி தன்னை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும் என்று பதிலளித்தார். கூட்டத்திலிருந்து கடுகடுவென்று வெளியே வந்த முத்துராமலிங்கம்,தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்த ஒருவன் தனக்கு சரிசமமாக காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு வளரவிட்டு விட்டீர்களே என்கிற தனது சாதிவெறியை தொண்டர்களிடம் கொட்ட‌.அந்த கோபத்தை தணிக்கும் பொருட்டு அடுத்த நாளே (செப்டம்பர் 11ம் நாள்) தேவர் சாதிவெறியர்கள் இம்மானுவேல் சேகரனை கொடூரமாக வெட்டி சாய்த்தார்கள்.தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 52ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமகுடியில் இவ்வருடமும் நினைவஞ்சலிக்காக ஆதிக்க சாதிக்கெதிரான தன் வலிமையை காட்டும் குருபூஜைவிழா 11-09-09 அன்று நடைபெற்றது.

மதுரையில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள பரமகுடியில் இவ்விழா வருடந்தோரும் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து பரமகுடி நோக்கி போகும் வழி நெடுகிலும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள பிளெக்ஸ் பேனர்களில் தியாகி இம்மானுவேல் சேகரன் கம்பீரமாக வரவேற்கிறார்.அம்மாவீரனின் கம்பீர தோற்றம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஒன்று குவிந்துள்ள ஆதிக்க சாதிகெதிரான சினமாக‌ காட்சியளிக்கிறது.

நினைவஞ்சலி செலுத்த வரும் மக்கள் வண்டிகளில் வரும் போது சில அவசர காரியமாக‌ மரத்தின் ஓரமாக‌ வண்டியை நிறுத்தினாலும் காவல் துறையினர் கலகலத்து போய் விடுகிறார்கள்.ஆளும் வர்க்கத்தின் ஏவல் ஆட்களான இந்த காவல்துறையினர் ஆதிக்க சாதி பெரும்பாண்மையினர்‌ வாழும் ஊர்களின் எல்லைகளிலும், முத்துராமலிங்கத்தின் சிலையை சுற்றிலும் கண் இமைக்காமல் காவல் காக்கின்றனர். தலித் மக்கள் அவ்வூர்களில் எல்லாம் நுழைந்து கலகம் செய்வதற்காகவே வருவது போலவும் அதை தடுப்பதற்காகவே இவர்கள் இருப்பது போலவும் சிறப்பு அதிரடி படை,அந்த படை,இந்த படை என்று பரமகுடியை சுற்றி குவிந்து கிடக்கிறார்கள். இந்த‌ காவல்துறை அடிமைகள் முத்துராமலிங்கத்தின் குருபூஜை நடக்கும் போதும் பாதுகாப்புக்கு(!) வருவார்கள். ஒடுக்கபட்ட மக்கள் மீது வன்மத்தை செலுத்துவதில் வெறி கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் தாங்கள் செல்லும் வழிகளில் எல்லாம் ஓநாய்களைப் போல தமது இரத்தவெறிக்கு தாழ்த்தபட்ட மக்கள் வாழும் ஊர்களில் புகுந்து நாசம் செய்யும் போது மட்டும் கிராபிக்ஸ் காட்சி மாதிரி காணாமல் போய்விடுவார்கள்.

DalitWoes

தியாகி இம்மானுவேல் சேகரன், அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த நுழைவு வளையத்திலிருந்துபரமக்குடி துவங்குகிறது. அங்கிருந்து சுமார் 3கி.மீ தொலைவில் நினைவிடம் உள்ளது.ராணுவ உடையில் காட்சியளிக்கும் அம்மாவீரனின் அணியில் இளைஞர்கள் சேருவது போல் நினைவிடத்தை நோக்கி அணி வகுத்து செல்கின்றார்கள். பல கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கபட்டும் நசுக்கப்பட்டும் வருகிறார்கள். சிதைக்கப்படும் தமது வாழ்க்கை பற்றி உள்ளத்தில் புகைந்திருக்கும் தன் உள்ளக் குமுறல்களை, உணர்ச்சியை சிலம்பாட்டம், தப்பாட்டத்துடன் கூடிய கிராமிய கலையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்த்து தன் இன்னுரை நீத்த ஈகைக்கு நன்றி செலுத்தும் நாளாக இவ்விழாவில் பால் குடம் ஏந்தி தன் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.

ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் இம்மக்கள் தமது அவலங்களுக்கெல்லாம் தீர்வு என்ன என்று திக்குத்தெரியாமல் தவிப்பது அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் அவர்களின் அவலங்களை தன் கட்சியின் விளம்பரத்திற்காகவும், அவர்களின் ஓலங்களை தன் கட்சியின் ஒலிபெருக்கிக்காகவும் பயன்படுத்தி தேர்தலில் ஆளும் வர்க்கத்துடனும்,ஆதிக்க சாதி வெறியர்களுடனும், ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சியினருடனும் தஞ்சம் அடைந்த தலைவர்களோ மக்கள் நடந்து செல்லும் வழி முழுதும் தியாகி இம்மானுவேல் சேகரன் பேனரில் பளிச்சென பல்லிளித்து போஸ் கொடுக்கிறார்கள். ம‌க்கள் அதையும் பார்த்து எந்த உணர்ச்சியுமற்று கடந்து தான் செல்கிறார்கள். தன்னை ஆண்ட பறம்பரை என்று கூறும் ஆதிக்க சாதியினரிடம் அடிமைசாதியாய் ஒருபுறம். தன்னை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தனக்கான தலைவனிடம் தான் அடிமை என்று உணராமலேயே அடிமையாய் இருப்பது மறுபுறம். இதுதான் இன்று தாழ்த்தபட்ட மக்களின் நிலை, மிகவும் அவலமான‌ நிலை.

இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்று அப்பாவித்தனமாய் (!) கேட்பவர்க‌ளும், மக்கள் போராடுவதற்கு தயாராக இல்லை என்றும் அரசு தான் எதையாவது பார்த்து செய்ய வேண்டும் என்று அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் சமரசவாதிகளும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். சாதி கொடுமையென்றால் என்ன என்பதையும் அதற்கெதிரான மக்களின் எழுச்சியையும் அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொளும் போராட்டங்களையும் காண வேண்டும்.

ஆனால் ஆண்ட பர‌ம்பரையினருக்கு எதிராக தாங்களும் ஆண்ட பர‌ம்பரையினரே என்று தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவது ஆண்ட பர‌ம்பரையினர் என்னும் குலப்பெருமையில் வாழ ஆசை படுவதையே காட்டுகிறது. ஆனால் தாழ்த்தபட்டவர்கள் ஒருகாலத்தில் வரலாற்றில் ஆண்டபறம்பரையினராய் இருந்திருந்தாலும் அவர்கள் ஆண்ட பரம்பர‌ையாய் வாழ்ந்ததற்கு ஒரு அடிமை சமூகமும் இருந்திருக்கும். இன்று இவர்கள் எவ்வாறு அடிமை தீயால் வேகின்றனரோ இதே அடிமை தீ அன்று அந்த அடிமைகளையும் சுட்டிருக்கும். ஆண்ட பர‌ம்பரையினர் எனும் ஆதிக்க சாதியினர் தேவர் என்றால் நாங்கள் தேவேந்திரர் என்றும், தாழ்த்தபட்ட மக்களுடன் எங்களை சேர்க்க வேண்டாம் என்றும், நாங்கள் தாழ்த்தபட்ட மக்கள் அல்ல என்றும் என்று சிலர் கூறுவது சற்று வேதனையான உண்மை.
நினைவிடத்தில் மக்கள் எழுச்சியை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு துண்டு பிரசுரம் கைக்கு கிடைத்தது. இதில் சில கருத்துகள் மக்களை ஏய்க்கும் ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பது பற்றி இருந்தாலும் கீழ்காணும் கருத்துக்கள் நெருடலை உண்டாக்குபவையே.

தேவேந்திரகுலப் பெருமக்களே!

1. தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே அரசியலாக்குவோம் தலித்திய வியாபாரிகளிடமிருந்து விலகி நிற்போம்!
2. சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்ற பெயரிலேயே தலைவரை அடையாளப்படுத்துவோம்!
3. தேவேந்திரர்களை ஏமாற்றும் இந்திய, திராவிட மாயையிலிருந்து
விடுபட்டு, தமிழ் தேசியம் குறித்துப் பார்வையைச் செலுத்துவோம்

dalit

4. தேவேந்திரர்களை ஆதிதிராவிடராக மாற்றும் அரசியல் சதியை முறியடிப்போம்.

இவர்கள் தங்களை ஒடுக்கபட்டவர்கள் அல்லது தாழ்த்தபட்டவர்கள் என்று கூறிக்கொள்வதற்கே கூச்சப்படுகிறார்கள். அதனாலேயே தவறுதலாக கூட தாழ்த்தபட்டவர்கள் அல்லது ஒடுக்கபட்டவர்கள் சாயம் தன் மீது பூசப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாய் ‘தேவேந்திரர்’ என்றே தங்களை ஒவ்வொரு முறையும் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். இதில் ஆதிக்க சாதியினரின் மனோபாவமே இவர்களிடமும் தெரிகிறது.

மேலும் ஒடுக்கபட்ட மக்களிடையே பள்ளர், பறையர், அருந்ததியர் என்னும் பிரிவை தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்களே வலிமைப்படுத்துகின்றனர்.

பார்ப்பனியத்தால் தன் அடையாளம் பறிக்கப்பட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாய் சேரியில் வாழும் தாழ்த்தபட்ட மக்களை பார்ப்பனியத்திற்கெதிரான போருக்கு அணி திரட்ட வேண்டிய கடமையுள்ள தலைவர்களே பார்ப்பனியத்தின் படிநிலையை சார்ந்து நின்று அதன் முகவர்களாக இருக்கிறார்கள். பள்ளர் சமூகத்தை சேர்ந்த தலைவர் பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவரை தன் தலைவர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த தலைவரை ஒருபோதும் தன் தலைவர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர், அவரவர் சமூகத்தின் தலைவராகவே தம்மை அடையாளபடுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஓட்டு சீட்டு அரசியலில் ஆதாயம் தேடி நமது மக்களை அடகு வைக்கும் வேலையை கச்சிதமாக குழப்பமின்றி செய்து முடிப்பதற்கும் இந்த தனி அடையாளம் பயன்படுகிறது. இத்தலைவர்கள் தன் வர்க்க நோக்கத்திற்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவும் தலித் மக்களின் பிரிவினையை மேலும் விசாலமாக்குகின்றனர்.

மற்ற அரசியல் தலைவர்கள் மேல்த்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் ஒரு சேர ஏய்க்கும் வேளையில், ஏற்கனவே கசக்கி பிழியபட்ட அடித்தட்டு மக்களின் தலையில் மேலும் மேலும் மிளகாய் அரைக்கும் வேலையை தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று மார்த்தட்டிக்கொள்கிறவர்களும்,மீசையை முறுக்குகிறவர்களும் இன்று செய்து வருகிறார்கள். உழைக்கும் வர்க்கமாய் எழ வேண்டிய மக்களை தன் உட்சாதிய பிரிவின் பெரும்பாண்மையை கொண்டு எழ விடாமல் அவர்களை அழுந்தி, வர்க்க பார்வை கிடைக்கா வண்ணம் வெற்று வாய் சவடால்களின் மூலம் மக்களின் உள்ளக் கிளர்ச்சியை, போராட்டக் குணத்தை வேறொரு பக்கத்திற்கு மடைமாற்றி கொண்டு சென்று வரப்புக்கிழைத்த நீராய் அவர்களின் உணர்வுகளை வடித்து விடுகின்றனர்.சில நேரங்களில் தனது ரெளடி அரசியலுக்காகவும் கட்டபஞ்சாயத்துக்காவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாண்மை இளைஞர்களை பிழைப்புவாதிகளாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

Marx

தியாகி இம்மானுவேலை படுகொலை செய்தவர்களின் பிறந்தநாள் அன்று அரசு விடுமுறை நாள் என்று அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தது ஆதிக்க சாதி தலைவர்கள் அல்ல. இதே தாழ்த்தபட்ட மக்களின் பிரதிநிதி என்று சொல்லிகொள்ளும் ‘நிதி’ பிரியர்களே! இவர்கள் என்றும் மக்களுக்கு நேர்மையாய் இருக்கபோவதுமில்லை.தமது மக்களின் விடுதலையை தமது பிளக்ஸ் பேனர்களில் தவிர உண்மை வாழ்வில் முன்னெடுக்கப் போவதுமில்லை.

பிரமாண்டமாய் “இங்கே புரட்சியாளர் விதைக்கப்பட்டுள்ளார்” என்ற வாசகத்தை பின் சுவராக பெற்ற தியாகி இம்மானுவேலின் நினைவிடைத்தை அடையும் மக்கள், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் தமது பால் குடங்களை வைத்தும், தம் வாழ்நிலை திணித்திய கருத்தியலில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

சாதி என்கிற வகையில் பார்ப்பனிய சாதி அமைப்பின் ஒடுக்குமுறைகளும், வர்க்கம் என்கிற வகையில் ஆளும் அதிகாரவர்க்கத்தின் சுரண்டலும் இரண்டற கலந்து ஒரு சேர தன் வாழ் நாள் முழுதும் வெள்ளபெருக்கு போல் தலித் மக்களை அடித்துகொண்டே இருக்கிறது.அவைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் நீச்சல் போட்டு கொண்டே வாழ வேண்டியுள்ளது. சுரணடலுக்கு உள்ளாகும் இம்மக்கள் வர்க்க உணர்வோடு எழ வேண்டிய சமயத்தில் பருண்மையாய் சாதி ஒடுக்குமுறை எனும் கொடுமைகளையும் எதிர்க்கவேண்டியுள்ளது.

ambedkar

ஒடுக்கப்பட்ட தேசிய இனமான “கருப்பின மக்களின் போராட்டம் என்பது வர்க்க போராட்டமே” என்று மாவோ கூறினார். நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலபிரபுக்களின் வாரிசுகள் சாதியின் பெயரால் இன்று கோலோச்சுவதை எதிர்த்தும் அடிமைகளாய் இருந்தவ்ர்களை இன்றும் தாழ்ந்த சாதி என்னும் பெயருடன் தன்னை அடிமை படுத்துவதை எதிர்த்தும் ஆளும் வர்க்கத்திற்கெதிராக தாழ்த்தபட்ட மக்கள் போராடும் போராட்டமே இது. தாழ்த்தபட்ட மக்களின் போராட்டம் என்பதும் வர்க்க போராட்டமே.ஆனால் இதை ஆளும் வர்க்கமும்,அவ்வர்க்கத்தை சேர்ந்த பலரும் சாதிப்பிரச்சனை என்று சுருக்கி அம்மக்களின் போராட்டங்களை அங்கீகரிக்க மறுப்பதுடன் ஆளும் வர்க்கத்தின் அதிகார மையதுடன் இணைத்து அற்ப சலுகைகளை அளிப்பதன் மூலம் இம்மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் வேலையையும் செய்கின்றனர்.தலித் தலைவர்களும் தம் மக்களை ஆளும் கும்பலிடம் அடகு வைக்கிற‌ அரசியலை தான் ‘வீரதீரமாக’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எங்கும் இல்லாத சாதி எனும் சிறப்பு அம்சத்தை கொண்ட இந்த‌ நாட்டில் சாதிகொடுமைக்குள்ளாகும் மக்களிடமுள்ள‌ ஆதிக்க சாதிக்கெதிரான போராட்ட உணர்வை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வர்க்க உணர்வோடு இணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.தலித் மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாமல் சாதியை எதிர்த்த போராட்டங்களை முன்னெடுக்க இயலாது.அதே போல ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை தமது சொந்த சாதி்க்கு எதிராகவும் தலித் மக்களுக்கு ஆதரவாகவும் திருப்பாமல் சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க இயலாது.

ஒடுக்கப்படும் தலித் மக்களையும்,ஒடுக்கும் சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்திலும் அணிதிரட்டி ஒன்றிணைக்காமல் பார்ப்பனீயத்தையும் வீழ்த்த முடியாது ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த முடியாது.

சாதிய சமூகத்தை அடித்து தகர்ப்பதற்கு இது ஒன்றே வழி, இதற்கு மாற்றாக முன் வைக்கப்படும் ஏகாதிபத்திய தத்துவங்களாக ‘தலித்தியம்’ ஒட்டுப்பொறுக்கி அரசியல், மைய்ய நீரோட்டத்தில் பங்கு பெறுவது, அதிகார மைய்யங்களில் பங்கேற்க வைப்பது, இடஒதுக்கீடு போன்ற‌ சில்ல‌ரை சலுகைகள் அனைத்தும் ‘பார்ப்பனீய‌ சாதிய சமூகத்தை’ என்றைக்குமே ஒழிக்காது மாறாக அதை அதே நிலையில் அப்படியே தக்க வைக்கவே பயன்படும்.

நன்றி சர்வதேசவாதிகள்


ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும்

ஆதிதிராவிடர் பட்டியல்: தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வலியுறுத்தல்

First Published : 18 Jun 2009 10:02:58 AM IST


தாராபுரம், ஜூன் 16: ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவராக எஸ்.முருகேஷ், செயலராக ஆர்.ஹரிதாஸ், துணைத் தலைவராக இ.ரமேஷ், துணைச் செயலராக எஸ்.கருப்புசாமி, பொருளாளராக அர்ஜூனன், இளைஞரணி அமைப்பாளராக ப.ரங்கநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி, தேவேந்திரகுல வேளாளர் என்று தனி ஜாதிச்சான்றிதழ் வழங்குதல், தாராபுரத்தில் தேவேந்திரர்களுக்குச் சொந்தமான மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமித்தல், மருத்துவமனையைச் சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேவேந்திரகுல வேளாளர் இன மக்களை,தனி இனமாக அரசு அறிவிக்கவேண்டும்

தேவேந்திரகுல வேளாளர் என‌ அறிவிக்க‌ கோட்டை நோக்கி பேரணி: மள்ளர் இலக்கிய கழகம்
July 24, 2009, 5:14 PM
தேவேந்திரகுல வேளாளர் இன மக்களை,தனி இனமாக அரசு அறிவிக்கவேண்டும். அதனை வலியூறுத்தி சென்னை கோட்டையை நோக்கி அக்டோபர் மாதம் 9ம் தேதி, பேரணி நடத்தப் போவதாக‌, மள்ளர் இலக்கிய கழகத்தின் நிறுவனர் சுப.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் அவர் தெரிவிக்கையில், மள்ளர் இலக்கிய கழகம், மள்ளர்நாடு என்ற சமூக அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் இனம் குடும்பன், காலாடி, பண்ணாடி, பள்ளன், கடையன், மள்ளர்,தேவேந்திரகுலத்தான் என,பல்வேறு பிரிவுகளாக அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த மக்களை தேவேந்திரகுல வேளாளர் இனமாக அரசு அறிவிக்கவேண்டும் என, மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில்,மாவட்ட தலைநகர், தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது. 19ம் நூற்றாண்டில் தான் பல்வேறு சாதிகளாக தேவேந்திரகுல இனமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கான,வரலாற்றுச் சான்றுகள் எங்களிடம் உள்ளது. தற்போது, எங்களை பட்டியல் இனமாகத் தான் அழைக்கவேண்டும். ஆனால், அரசு ஆதிதிராவிடர்களாக அறிவித்துள்ளது.

இதனை கண்டித்து கோர்டில் வழக்குகள் தொடுத்துள்ளோம். அதுபோல், திமுக ஆட்சி அமைத்த 3 வருடங்களில் 52 தேவேந்திரகுல இனத்தினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதிகார வர்க்கத்தினால் கொலை செய்யப்பட்டு வரும் எங்கள் இன மக்களுக்கு அரசு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். சரியான தலைவர் இல்லாததால் தான் எங்கள் இன மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்.இவ்வாறு சுப.அண்ணாமலை தெரிவித்தார்.

அவருடன், மாநில செய்தி தொடர்பாளர் ரத்தினமாணிக்கம், ஓருங்கிணைப்பாளர்கள் நல்லுச்சாமி, சோலைபழனிவேல்ராஜன், மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், ஓன்றிய பொறுப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் சதிஷ்குமார், ஓட்டப்பிடாரம் கருப்பசாமி, விளாத்திகுளம் சுந்தரவேல்,தூத்துக்குடி சங்கர், முத்துமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
http://www.tutyonline.com/news/view/1/1621/1248477240.shtml

Saturday, September 12, 2009

2009…. September 11th

2009…. September 11th- It is our duty to pay our respects and honor to Sri. Emanuvel Sekara Devenderar who was killed by the criminals belong to one community in South Tamil Nadu.

All of you to march towards Paramakudi tomorrow…..

We expect about 5.5. Laks Devenderar to pay their rituals to the Thiyagi Emanuvel Devenderar.

Decorum will pay its salutes by about 11:30 am at his grave yard.

Decorum people from Sholavandan, Samayanallore, Nilakottai, Partibanoor, Alanganallore, Batalagundu, Theni, Selayampatti and Cumbam will join with the Decorum EC members.

All are invited to do their duty towards paying the honor and respects to the Great man….

Thiyagi Emanuvel Sekara Devenderar Memorial day 11 September 2009….


11 September 2009

Thiyagi Emanuvel Sekara Devenderar Memorial day….

11.9.2009 at Paramakudi…

DECORUM E.C. & Administrative Council paid its tributes and respects to our Devenderar Emanuvel Sekaran at Paramakudi to day morning. Many Devenderar are on the way to pay their respect to the Brave Devenderar Thiyagi.

Nearly 6 laks people to turned up to salute this Late Hero.

All parties are trying to project their image by attending this big function.

People from Thirumavalavan party, Vijakanth Party, AIDMK, BSP, Congress and Krishnasamy party are actively moving to fall in line and march towards Paramakudi.( all parties are trying to convince and prove that they are powerful in side the community and powerful to others outside.)

Many Devenderars are doing Anna Thanam from their road side stalls.

Devenderar Panbattu Kazagam Paramakudi has arranged food for all at the Devenderar Kalyana Mandabam itself.

Heavy police security arrangements.

People in the city were not tensed, and moving around normally.

All the shops are open except TASMAK.


Ref: Prof. DKR email.


Thursday, September 3, 2009

ஆசிரியர் இரா. தேவஆசிர்வாதம் அவர்களின் மாபெரும் புத்தகங்கள்

http://www.devendrakulavellalar.net/images/moovendar2.png

தேவேந்திரகுல வேளாளர் - மள்ளர் - குடும்பர்களின் இணையம்

தேவேந்திரகுல வேளாளர் - மள்ளர் - குடும்பர்களின் இணையம்

WWW.DEVENDRAKULAVELLALAR.NET

http://www.devendrakulavellalar.net/images/multi_lang_title_s.png

புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி வழக்கு

புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி வழக்கு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 8 மே 2009 ( 16:09 IST )
புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தள்ளி வைத்துள்ளது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,சென்னை சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பல தலைமுறைகளாக எங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே பச்சை நிறத்தையும் கொண்ட 3:2 அளவில் கொண்ட கொடியை பயன்படுத்தி வருகிறோம்.இந்த கொடி எங்களுக்கே உரித்தானது.

ஆனால் இந்தக் கொடியை புதிய தமிழகம் கட்சி பயன்படுத்தி வருகிறது.ஆகவே புதிய தமிழகம் கட்சி இந்த கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை 5-வது சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நீதிபதி முகமதுஅப்தாகிர் முன்பு விசாரணைக்கு வந்தது.அ‌ப்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் டா‌க்ட‌ர் கிருஷ்ணசாமி சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.

''புதிய தமிழகம் பயன்படுத்தி வரும் கொடிக்கு தடை விதித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்.1995ம் ஆண்டு முதல் இந்த கொடியை புதிய தமிழகம் பயன்படுத்தி வருகிறது.புதிய தமிழகம் தேர்தல் ஆணைய‌த்தா‌ல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும்.

சட்டமன்றம், பாராளுமன்றம் உள்பட 6 தேர்தல்களில் இந்த கட்சி போட்டியிட்டுள்ளது.புதிய தமிழகம் பயன்படுத்தி வரும் கட்சி கொடியானது தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புக்கு சொந்தமானது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. ஆகவே எக்காரணத்தை முன்னிட்டும் தடை விதிக்க கூடாது'' எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர் ‌பிரபாகர‌ன் வாதாடினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து கொடிக்கு தடை விதிக்க மறு‌த்த நீதிபதி, வழக்கை வரும் ஜூன் 1 ‌ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
(மூலம் - வெப்துனியா)

தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

ஆதிதிராவிடர் பட்டியல்: தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வலியுறுத்தல் - www.dinamani.com

First Published : 18 Jun 2009 10:02:58 AM IST -


தாராபுரம், ஜூன் 16: ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவராக எஸ்.முருகேஷ், செயலராக ஆர்.ஹரிதாஸ், துணைத் தலைவராக இ.ரமேஷ், துணைச் செயலராக எஸ்.கருப்புசாமி, பொருளாளராக அர்ஜூனன், இளைஞரணி அமைப்பாளராக ப.ரங்கநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி, தேவேந்திரகுல வேளாளர் என்று தனி ஜாதிச்சான்றிதழ் வழங்குதல், தாராபுரத்தில் தேவேந்திரர்களுக்குச் சொந்தமான மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமித்தல், மருத்துவமனையைச் சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, August 13, 2009

இந்தியப் பொலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்

இந்திய பொலிசார் மீது குற்றச்சாட்டு
"இந்தியப் பொலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் ஏதேச்சாதிகார கைதுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்" -
ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு

குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக இந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய பொலிஸ் படை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

"திருந்தாத குற்றவாளிகளை கையாள வேறு வழியில்லை" - தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர்

கொடூரமான குற்றவாளிகள் மீது கருணை காட்ட முடியாது என்கிறார் தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர் டீ.ஜீ.பி வால்ட்டர் தேவாரம்..

Thursday, August 6, 2009

ஓகஸ்‌ட் 20ஆ‌ம் தேதி சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம்

24ம் திகதி சென்னையில் தமிழர்களை பாதுகாக்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
[தமிழக நேரம் : July 20th, 2009 at 06:59]











இலங்கையில் தடுப்பு முகாம்களில் உள்ள 3 இலட்சம் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் எதிர்வரு‌ம் 24ஆ‌ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது.


இலங்கை‌த் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை‌யி‌ல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலர் மகேந்திரன், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டின் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


அக்கூட்டத்தில், இலங்கையில் மின்சாரவேலி தடுப்பு முகாம்களில் ‌உ‌ள்ள 3 இலட்சம் தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எதிர்வரு‌ம் 24ஆ‌ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

ஓகஸ்‌ட் 20ஆ‌ம் தேதி சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்தி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடுவது எ‌ன்று‌ம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை, இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் முழுமையான அரசியல் தீர்வு கண்டபிறகே திருப்பி அனுப்ப வேண்டும் எ‌ன்று‌ம் ‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்வதை இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது எ‌ன்று‌ம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Thursday, July 30, 2009

Large number of overseas students had copied their masters thesis particularly in the IT programme.

Indian students in Oz accused of cheating: Report

MELBOURNE: After violent attacks and expose of migration scams, the woes of Indian students in Australia seem to be mounting with new scandal breaking that a large number of overseas students had copied their masters thesis particularly in the IT programme.

The fresh scam exposed by 'The Australian' newspaper said several overseas students, including Indians, were found to have graduated from University of New England with copied masters thesis which gave them better chance of getting permanent residency.

The paper said some of the students were allowed to graduate even after a probe began into the scam. The scandal was more prevalent for a master programme in the Information Technology offered by the New South Wales University.

This has been an attractive course for students hoping for permanent residency as skilled migrants, the paper said.

According to the report, most of the students were from the Indian subcontinent but their characteristic English was interspersed with polished American and British English.

When contacted, a university spokesman said that most of the students were from Pakistan, Bangladesh and India.

The degree, begun with a commercial partner in 2004, turned out 220 plagiarised thesis of the 230 that were checked. To date, no UNE staff member responsible for the programme has been publicly held to account. The course was taught by the Melbourne Institute of Technology - UNE's partner.

Material for one thesis had been lifted from 'The Guardian' newspaper in Britain and a US business magazine. Several other thesis were also found similar, the report said.

It said the whistle-blower, mathematician Imre Bokor, claimed that the official count was that 220 of 230 thesis were plagiarised.

"When I first let them know, there were fewer than 100 thesis involved. By the time they investigated, it had grown to 230," he said, adding that a visiting Polish academic alerted him in July 2006 to the abysmal standard of one of the first thesis to emerge from the programme, begun in 2004.

"I realised, just by reading the first page, it was obviously plagiarised," he said.

Bokor said he had already approached his two immediate superiors with concerns about poor standards in the programme and the risk of plagiarism. "They just pooh-poohed me and told me to go away," he said.

The report said that education commentators praised UNE vice-chancellor Alan Pettigrew for resolute action when he went public about the scandal in August 2007.

He said UNE would not "shy away from taking the most difficult steps" and might strip students of their degrees.

Bokor claimed plagiarism had been first raised in November 2006 and in just one case. But he said UNE had quickly established that "a significant proportion" of 210 thesis appeared to be plagiarised.

Sunday, July 26, 2009

An email about SUN corporation of Tamil Nadu

As you may have heard/known, SUN corporation of Tamil Nadu(owns SUN TV, SUN pictures, Kalignar TV etc) is owned and operated by the TN chief minister Karunanithi (and his family). This SUN TV never telecast any of the pictures/videos (of the victims/bombing etc) nor did say much while the war on Tamils was going on. Not only that, they even went further criticizing the Tamil Nadu Eelam activists for their part in this. I don't have to elaborate on Karunanithi' s role on the Vanni Massacre. Now the only weapon we, the diaspora Tamils have is our wealth. SUN pictures are producing the movie "Enthiran" now. It is the highest budgeted movie ever produced in India(?). They are expecting to release this in over 30 countries and hoping that the Eelam Tamil diaspora will pour millions in to their coffers.

We cannot allow this to happen. SUN corporation was silent when atrocities on Tamils were being staged. Not even a single line on their daily news telecast about the SL governments attacks on Tamils. They even telecasted SL army pictures and videos on fleeing Tamils and SL government's version of the war. We have to show our strength in 'boycotting' SUN pictures and SUN TV. This is a great opportunity for us. Will the young Tamils take a lead in this campaign to send a message to Karunanithi and his goons?

Friday, July 24, 2009

Valayanthal village discrimination

http://d.yimg.com/kq/groups/6076374/sn/789761688/name/valiyanathal.jpg
http://d.yimg.com/kq/groups/6076374/sn/1193819068/name/valiyanathal1.jpg
Last week, with the suppport of DECORUM, Ramnad. BSP took the issue of Valayanthal village discrimination.

here with i share the detail information about this village and our peoples' struggle. kindly see the attachment file

i request all devendrar to support the youth of this village Mr. Sekar for his higher studies and to build Indiran Temple for our people.

any other information related to this village contact Mr. Sekar, his mobile no is 09791396136

Wednesday, July 22, 2009

JULY 23 - BLACK DAY


JULY 23

Devendrakula Vellalars' BLACK DAY

Remember Thamirabarani !


தேவேந்திர இனமே... திரும்பிப் பார் ஒருமுறை

Really this is one of the most tragic incidents in the history of labour struggles in Tamil Nadu, 17 persons were killed and scores of others injured in Tirunelveli on that black friaday July 23, 1999 when armed policemen descended on a procession of striking workers of the Manjolai tea estate, brutally beat them up and chased them into the Thamiraparani river The incident, which was widely compared with the Jallianwalahbagh massacre,

உதிர்ந்த பூக்களை மறக்காத காம்பினைபோல்
இறப்பும்,இழப்பும் இன்று எங்கள் சொத்தானது..
நாமும்
மெல்ல விழி கசிவோம் அந்த 17 உயிர்கழுக்கு!!!
நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்
உரிமையை மீட்கும்வரை!!!

தாமிரபரணிப் படுகொலை

"கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள். "

தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)

http://news.oneindia.in/2007/09/26/mt-to-stage-black-flag-demonstration-against-tn-cm-on-sep-28-1190801484.html

http://d.yimg.com/kq/groups/6076374/sn/1105657859/name/tamiraparani.jpg

http://d.yimg.com/kq/groups/6076374/sn/2072541933/name/tamiraparani1.jpg
Around 200 BSP cadres participated and paid homage to our Land Rights Fighters. DECORUM district level office bearers organised this programme.