Tuesday, May 12, 2009

இந்திய தேர்தலில் ஈழப் பிரச்சினை

ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம்
ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்று
இந்தியத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலிக்குமா என்பது தொடர்பில் தமிழோசையில் இடம்பெற்ற பெட்டக நிகழ்ச்சி மற்றும் அரசியல் திறனாய்வாளர்கள் கருத்துகள்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஈழத் தமிழர் பிரச்சினை எந்த அளவில் எதிரொலிக்கும் என்பது தொடர்பில் எமது தமிழக நிருபர் டி.என்.கோபாலன் தயாரித்து வழங்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம். களத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை

No comments: