Sunday, July 22, 2012

மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2

மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2 சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் மட்டுமின்றி பல்லவ அரசையும் நிறுவியது யார்? உலகம் முழுமையும் பாண்டியர்கள் ஆண்டதற்கு இன்று சான்றுகள் உண்டா..? தமிழ் கடவுள் முருகன் பாண்டியனா..? பாண்டிய மரபினர் இன்று எப்படி உள்ளனர்..? ஏன் உலகாண்ட தமிழினம் உருக்குலைந்து கிடக்கிறது...? தமிழினத்தின் பகை இன்னும் தமிழினத்தை எவ்வாறு சிதைத்துக்கொண்டிருக்கிறது....? விடை காண தமிழினத்தின் விடியலைக்காண "மீண்டேழுகிறது தமிழர் வரலாறு -பாகம் 2" குறுந்தகடு காண்பீர்... மூன்று மணி நேர தமிழின வரலாறு தமிழினத்தின் விழிப்புக்காய் ஒளி ஒலி வடிவில் "தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தால் " வெளியிடப்படுகிறது.. தொடர்புக்கு 9840377767 , 9884924936.

No comments: