Thursday, January 27, 2011

தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம்




தேவேந்திர குல சொந்தங்களே வணக்கம்.
தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு திரு .ஜன்னார்தனம் நீதி அரசர் தலைமையில் ஒரு நபர் கமிசன் அமைத்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் என்று உடனடியாக அறிவித்து இருக்க வேண்டும்.
பிப்ரவரி 2011 க்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்கப்பூர்வமாக முடிவு எடுங்கள் சொந்தங்களே.
தேர்தலுக்கு முன் நடந்தாக வேண்டும் .
தேவேந்திர குல வேளாளர் சுய மரியாதை மீட்பு பயணம் வரும் பிப்ரவரி மதம் 12 ம் தேதி மதுரையில் இருந்து பெரியவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 10 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.

இவண்.
தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்புப் பேரவை

தேசம் இளைஞர் நலசங்கம்
தேவேந்திரர் ஊழியர் நல கூட்டமைப்பு

No comments: