Tuesday, October 11, 2011

ஈகியர் இம்மானுவேல் சேகரனாரும் பரமக்குடி துப்பாகிச்சூடும் - கருத்தரங்கு

"ஈகியர் இம்மானுவேல் சேகரனாரும் பரமக்குடி துப்பாகிச்சூடும்" - கருத்தரங்கு

இடம் :- BEFI அரங்கம் (CPI-M அரங்கு ), காமராசர் இல்லம் எதிரில் தேனாம்பேட்டை. சென்னை
காலம் :- 12-10-2011. புதன் கிழமை மாலை 5 மணி
ஒருங்கிணைப்பு :- தமிழர் குடியரசு முண்ணனி"

பங்கேற்பபாளர்கள் :- தோழர்.தியாகு.
- தை.கந்தசாமி.- பத்திரிக்கையாளர்.
கஜேந்திரன் - பத்திரிக்கையாளர்.மற்றும்
தமிழின சான்றோர்களும் உணர்வாளர்களும் பங்குபெறும் மாபெரும் கருத்தரங்கு.
அனைத்து தமிழின உறவுகளும் வருக!. புறநானூற்றுத் தமிழராய் எழுக!!
விழிக்கட்டும் தமிழினம் ! மீளட்டும் தமிழர் மண் !!

No comments: