Friday, June 8, 2012

மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு.

மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு.

அன்பான தமிழின உறவுகளே..,
    ஒரு நாட்டின் மண்ணையும், மக்களையும், மொழியையும், பண்பாட்டையும் அம்மக்களையன்றி வேறு எவராலும் காத்திட முடியாது. அதற்க்கு அம்மக்கள் ஒவ்வொறுவரும் தங்களைப்பற்றியும் தன்னின் மண்ணைப்பற்றியும் மொழியைப்பற்றியும் அறிந்து கொள்வதற்கு வரலாறே சிறந்த வழியாகும். வீழ்த்தப்பட்ட தமிழினம் மீண்டெழுவதற்கு வரலாறே சிறந்த படைக்கலன் ஆகும். அவ்வாறு தமிழினமும் மீண்டு எழுவதற்கும் அதன் வரலாறு அம்மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். 

           தமிழினத்தின் வரலாறை தமிழினம் அறிவதற்கு "தமிழன்" தொலைக்காட்சி"மீண்டு எழுகிறது தமிழர் வரலாறு" எனும் வரலாற்று தொடரை ஒவொரு புதன் நாளன்று இரவு 9:00 முதல் 9:30 வரை ஒளிபரப்பப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொறு தமிழனும் காண வேண்டிய இன்றியமையாத வரலாற்றுப் பதிவு ஆகும்.
டவுன்லோட்: எட்ய்பெ௧.கம/ப.ப்ப்?நொ௦ஈள்

அறியாமையை அகற்ற தவறாது பாருங்கள் “மீண்டெழும் தமிழர் வரலாறு”. ஒவொரு புதன் கிழமையும் இரவு 9PM- 9:30 PM.

http://mallarhistory.blogspot.com/2011/08/meendelum-mallar-tamilar-varalaru.html


http://www.youtube.com/user/maamallar?gl=IN


http://www.youtube.com/watch?v=8cikBUslznY&noredirect=1Download: www.eType1.com/w.php?நொ௦ஈள்


No comments: