Monday, September 26, 2011

செந்தில் வேல் - சாதி வெறி பிடித்தவன்


எல்லோரும் மருத்துவத்திற்கு படித்து உயிர்களை காப்பாற்றுவார்கள். இவன் மருத்துவம் பயின்று , காவல் துறையில் சேர்ந்து இன்று ஏழு உயிர்கள் பலியாக காரணமாக இருந்தவன் . திரு.செந்தில் வேலன், அடையாறு துணை ஆணையர், ராமநாதபுரத்தில் ஏற்கனவே பணியாற்றியதாக ஞாயிறன்று பரமக்குடிக்கு அனுப்பப் பட்டவர். இவர்தான் பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி பரமக்குடியில் ஏழு பேரின் குடியை கெடுக்க காரணமானவர். ஆனால் இவனுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. அரசு பாதுகாப்போடு வளம் வருகிறான்.

mooncha partha doctorukku padiththavan pola illaiye

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூட்டுக்கு உத்திரவு இட்டது யார்? இந்த செந்தில் வேலன் தானே. துப்பாக்கியை பயன்படுத்தியது யார் . அதுவும் இவன் தானே.

2 comments:

Unknown said...

Dei Oon perula sathia vatchikutu oru perfect officera pathi pesathada moka thaliya

R. K MALAI said...

Dae dupukku nee yaruda avanoda eduppa neenka unkala sathi perai vaipeenka Nanaka vaicha yenda eriuthu unakku. Entha kelviya PM, governor pondra alunka kitta poittu athanpiraku enka kitta vadaa.